கடல் புறா
Rs. 8,250.00
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
Related products
தீராத இரவு
கா.தீரன் (K.Dheeran)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
ஒற்றன்
அசோகமித்திரன் (Ashokamitran)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
அபிதா
லா.ச.ரா (La. Sa. Ra)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
சித்தார்த்தா
ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse)
