கண்ணாம்பு
Rs. 594.00
வயலும் வாழ்வுமென செவத்தாளும் அவளைச் சூழ்ந்த விவசாய வாழ்வனுபவங்களும் கதை முழுவதும் பரவிக் கிடக்கிறது. கிராமங்கள் என்றாலே பசுமையும் அழகும் தான் பெரும்பாலும் நமக்கெல்லாம் நினைவில் வந்துபோகும். ஆனால் விவசாயிகளின் பெருந்துயரினை இச்சிறுகதையினில் மனம் கனக்க எடுத்துரைத்திருக்கிறார் இனிதி.
– அனீஸ் பாத்திமா (இறைவி குழு)
செவத்தாள்… அவளே விதை,அவளே அரண், அவளே விளைச்சல், அவளே அறுவடை… இறுதியில் அவளே செரிக்கவும் செய்கிறாள்… வணிகம் சூழ்ந்த வாழ்வின் அத்தனை கசப்புக்களையும்.
– அகணிதன் (எழுத்தாளர்)
ஒன்றும் புரியாமல் புதிதாய் தான் இருக்கும். படிக்க படிக்க வேறு விதமாய் விவசாயம் செய்யும் வித்யாசமான ஒரு கிராமத்துக்கும் அங்கே உள்ள ஒரு வீட்டுக்கும் போகலாம்…
-ஜாமி (எழுத்தாளர்)
Related products
யாருக்காக அழுதான்
ஜெயகாந்தன் (Jeyakanthan)
இருபத்தாறு ஆண்களும் ஒர் இளம்பெண்ணும்
மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky)
மின்மினி
க்ரிஷ் பாலா (Krish Bala)
விளைச்சல்
செங்கதிரோன் (Senkathiron)
சாநிழல்
கே. டானியல் (K. Daniel)
