வெண்மதி வெண்மதியே நில்லு
Rs. 2,211.00
காதல் யாருக்கு ? எங்கு? எப்போது? வேண்டுமென்றாலும் வரலாம், கண்டம் விட்டு கண்டம் வந்து காதல் செய்தோரின் கதைகளை படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் அப்படியிருக்கையில் இந்த நவீன உலகத்தில் கிராமத்தில் வசித்து சென்னையை வெறுத்து வேறுவழியில்லாமல் சென்னையில் பொறியியல் கல்வி முடித்த வல்லவன் எனும் கிராமத்து ஆணும் ,சென்னையை உயிராக நினைக்கும் சென்னையைசேர்ந்து வெண்மதி எனும் பெண்ணும் இன்ஸ்டாகிராமில் எதேர்ச்சியாக சந்திக்க அது காதலாக மாற ,அதற்க்கு அவர்கள் இருவரின் வீட்டிலும் அனுமதிக்கொடுக்க இறுதியில் அவர்களின் காதல் எனும் படகு திருமணம் என்னும் கடலில் மிதந்தா? ? அல்லது மூழ்கியதா என்பதையும், ஒரு நிஜவாழ்க்கையில் காதலும், அவர்களது பெற்றோர்களின் சம்மதமும் சாத்தியம்தானா என்பதை வெண்மதி வெண்மதியே நில்லு புத்தகம் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் …
Related products
எழுத்துப்பிழை சிறுகதைகள்
மனோபாரதி (Manopaaradhi)
இரண்டு கிழவர்கள்
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
நகரில் தனித்தலையும் ஆடு
வா.மு.கோமு (Va. Mu. Komu)
ஒரு மனுஷி
பிரபஞ்சன் (Prapanjan)
ஐயாவின் கணக்குப் புத்தகம்
அ.முத்துலிங்கம் (A.muthulingam)
ஆழி
கமலதேவி (Kamaladevi)
அந்த அக்காவைத்தேடி
ஜெயகாந்தன் (Jeyakanthan)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
அசோகமித்திரன் (Ashokamitran)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
கடந்து போன பயணங்கள்
சி.ரா.சங்கர் (C.R.Shankar)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
