வைரமுத்து சிறுகதைகள்
Rs. 1,980.00
கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும் (அர்த்தநாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கதைகள்.
Related products
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
நகரில் தனித்தலையும் ஆடு
வா.மு.கோமு (Va. Mu. Komu)
கர்ஷு: சிங்களச் சிறுகதைகள்
அனுஷா சிவலிங்கம் (Anusha Sivalingam)
காடர்
பிரசாந்த் வே (Prashanth Ve)
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
அசோகமித்திரன் (Ashokamitran)
புதுமைப்பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன் (Pudhumaipithan)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
நாத்திக புராணம்
சி.ரா.சங்கர் (C.R.Shankar)
திறக்கிறது மௌனம்
ஷியாம் மரூன் (Shiyam Maroon)
கடந்து போன பயணங்கள்
சி.ரா.சங்கர் (C.R.Shankar)
மரேய் என்னும் குடியானவன்
ஆன்டன் செகாவ் (Anton Chekhov), தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky), லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
அந்த அக்காவைத்தேடி
ஜெயகாந்தன் (Jeyakanthan)
