ஏழாம் வானத்து மழை
Rs. 858.00
கொலுசொலியே கடலென ஓடாமல் நின்று விட்ட நதி மழையெனப் பொழிகிறது இந்த முற்றத்தில். கனவுக்குள் தாழ் நீக்கி யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு உனக்கும் எனக்கும் நடுவில். கவிதைகளில் நீந்தி நீந்தி வரும் குவளைகளை நான் பார்த்தது உறக்கத்திலா? விழிப்பிலா? உன் ஊடலைப் போல் நழுவும் இன்னொரு குவளையை உடைத்து நொறுக்குகிறது நம்மை யாரோவாக்கி விட்ட காலம். யார் யாரோ வளர்த்த காதலில் பறித்து வந்த கொழுந்தை என் மேனிக் கொதிப்பில் ஊற வைத்திருக்கிறேன். அது தேநீராய்த் திரண்டு வருகையில் இரு இதழ்களுக்காய் மீந்திருக்கட்டும் காதலெனும் வெறுங் கோப்பை. – மானசீகன்
Related products
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
இராவண காதல்
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
வாதையின் கதை
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
