எற்றைக்கும் உற்ற
Rs. 1,518.00
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை எவ்வளவு பிடிக்கும்’ என்பதை ஏதேனும் ஒரு வழியில் உணர்த்திக் கொண்டிருக்கும் சாகசம். பூடகங்களால் உண்டான சுவாரஸ்யம். இது ஆண்-பெண் ஈர்ப்பின் பொருளற்ற வடிவமாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இருவரில் ஒருவர் இதனைக் காதலின் அந்தஸ்த்திற்கு உயர்த்த முயற்சிக்கும்போதுதான் சிக்கல்கள் தொடங்குகின்றன. – யாத்திரி
Related products
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
நான் ஸ்ரீலங்கன் இல்லை
தீபச்செல்வன் (Theepachelvan)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
இராவண காதல்
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
