நினைவில் நாடுள்ளவன்
Rs. 2,244.00 Original price was: Rs. 2,244.00.Rs. 1,900.00Current price is: Rs. 1,900.00.
தீபச்செல்வனின் கவிதைகள், தனது மக்களின் விதியையே தாங்கி நிற்கின்றன. அவரது சொந்தத் தாயக மண்ணிலேயே நிகழ்ந்தவைகளின் சாட்சியே இந்தக் கவிதைகள். இவரது நாவல் ‘நடுகல்’ மற்றும் கவிதைத் தொகுப்பான “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, என்பன சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை மிகவும் வலிமையான இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகளை வாசிப்பது என்பது ஒடுக்குமுறைகளுடன் இணைந்திருப்பவர்களுக்கு, அவர்களின் ஆன்மாவைத் தூண்டும், அமைதியற்ற அனுபவமாகவும் அமையும்
Related products
கார்கால அணங்கு
ரேவந்தி ஆழிசை (Revanthi Aazhisai)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ
சா.திருவாசகம் (S.Thiruvasagam)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
கரிகால தேசத்துக் காதலி
பிரபா அன்பு (Pirapa Anpu)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
மின்மினி
க்ரிஷ் பாலா (Krish Bala)
மௌனத்தின் மத்தாப்பு
ரசூல் முகைதீன் அப்பாஸ் (Rasool muhaideen Abbas)
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
