குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
Rs. 630.00
தொடர்ந்து குழந்தைகளுடன் பயணிக்கும், செயல்பாட்டாளரான எழுத்தாளர் க.சரவணன், தன் அனுபவங்களின் வாயிலாகக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். குழந்தைகளை அணுகும் முறை, அவர்களின் உளவியல் பிரச்சினைகள், ஆரோக்கியம், விருப்பங்கள் போன்றவை குறித்து இக்கட்டுரைகள் விரிவாகப் பேசுகின்றன. குழந்தைகளின் உலகில், நவீன விஞ்ஞான சாதனங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி எடுத்துரைக்கும் இவ்வெழுத்துக்கள், குழந்தைகள் உலகின் வேர்களின் வழியாகப் பயணித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் உண்மைகளை உரக்கக் கூறுவதாய் அமைந்திருக்கின்றன. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் இந்நூல், நிச்சயமாகக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைசெய்வதாய் அமைந்துள்ளது.
Related products
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
நடுங்கும் விரல்களின் நேசம்
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
உலகை மாற்றிய தோழிகள்
சஹானா (Sahana)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
திரைக்கதை எழுதுவது எப்படி?
சுஜாதா (Sujatha)
பாட்டுவாசி
இளம்பரிதி கல்யாணகுமார் (Elambarithi Kalyanakumar)
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
மதிவதனி (Mathivathani)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திருப்பு முனைகள்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam)
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
ஈழம்: வந்தவர்களும் வென்றவர்களும்
ஜோதி கணேசன் (Yothi Ganesan)
நினைவோ ஒரு பறவை
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
