மகள் இருந்த வீடு
Rs. 1,320.00
மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் ‘மகள் இருந்த வீடு’ கவிதைக் குறுந்தொடர், உறவுகளின் கொண்டாட்ட மாக மலர்ந்து, தமிழ் மக்களின் மனதை மணக்க வைத்திருக்கிறது.
மகள்களுக்கும் அவர்களை ஈன்ற அப்பாக்களுக்கும் இடையிலான பேரன்பை, தன் கவிதை வரிகளுக்குள் பெருக்கெடுக்க வைத்த கவிஞர், தான் பெறாத மகள்களுக் காக கவிதைக் கர்ப்பம் சுமந்து, பேறுகால வலியையும் அடைந்திருக்கிறார். அதனால் தான் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் உயிர் சொட்டுகிறது.
இந்தக் கவிதைகளை இனி, பெண் குழந்தைகள் தங்கள் மனத்தில் மருதாணியாய் இட்டுக்கொள்வார்கள். ஆண் குழந்தைகளோ, பெண் குழந்தை களின் புன்னகைகளில் தங்கள் தரத்தைத் தாங்களே உரசிப் பார்த்துக் கொண்டு நடக்க முன்வருவார்கள். வேறென்ன வேண்டும்
Related products
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மழைக்காலக் காதலும் குளிர்காலக் காமமும்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ஆலாபனை
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
வாதையின் கதை
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
