வாதையின் கதை
Rs. 910.00
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின் இருண்ட அச்சமூட்டும் பாதைகளில் நடக்கும் எவருக்கும் எக்காலத்திலும் இந்தக் கதை தங்களுடைய கதையாக இருக்கும். அவர்களுக்கு நடந்ததற்கு ஒரு சாட்சியமாக இருக்கும். இது வாதையின் கதையல்ல. உண்மையில் மீட்சியின் கதை. திரும்பிவருதலின் கதை.
Related products
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மௌனப் பனி
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
நான் ஸ்ரீலங்கன் இல்லை
தீபச்செல்வன் (Theepachelvan)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
மெஹராஜ் இஸ்மாயில் (Meheraj Ismail)
இராவண காதல்
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
