வாதையின் கதை
Rs. 910.00
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின் இருண்ட அச்சமூட்டும் பாதைகளில் நடக்கும் எவருக்கும் எக்காலத்திலும் இந்தக் கதை தங்களுடைய கதையாக இருக்கும். அவர்களுக்கு நடந்ததற்கு ஒரு சாட்சியமாக இருக்கும். இது வாதையின் கதையல்ல. உண்மையில் மீட்சியின் கதை. திரும்பிவருதலின் கதை.
Related products
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
மழைக்காலக் காதலும் குளிர்காலக் காமமும்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
ஆனா ஆவன்னா
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
நான் ஸ்ரீலங்கன் இல்லை
தீபச்செல்வன் (Theepachelvan)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
