மரேய் என்னும் குடியானவன்
Rs. 990.00
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான ‘மரேய் என்னும் குடியானவன்’ என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. “நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள்”: செக்காள் – ஆண்டன் செக்காவ் கிறிஸ்துமஸ் சமயத்தில் லிஃப்டுக்குள் – கூனோ டீகோ விதியை நம்புபவன் – ஐஸக் பேஷவிஸ் சிங்கர் மரேய் என்னும் குடியானவன் – ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி கடவுளின் கிறிஸ்துமஸ் மரம் – ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி என் கனவு – டால்ஸ்டாய் ஓவர்கோட் – நிகோலாய் கோகல் களிப்பு – ஆண்டன் செக்காவ் ஒரு பழம்புராணம் – லியோ டால்ஸ்டாய்
Related products
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
எழுத்துப்பிழை சிறுகதைகள்
மனோபாரதி (Manobharathi)
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
அம்பை (Ambai)
திருடர்களின் கைகள் மென்மையானவை
கரன் கார்க்கி (Karan Kaarkki)
அமெரிக்க விருந்தாளி
தியா காண்டீபன் (Thiya Kandeepan)
அறம்
ஜெயமோகன் (Jeyamohan)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
நகரில் தனித்தலையும் ஆடு
வா.மு.கோமு (Va. Mu. Komu)
இங்கே நிறுத்தக் கூடாது
அ.முத்துலிங்கம் (A.muthulingam)
கடந்து போன பயணங்கள்
சி.ரா.சங்கர் (C.R.Shankar)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்
இளங்கோ (Ilango)
