மழைக்காலமும் குயிலோசையும்
Rs. 1,914.00
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் கருதப்படுகிறார். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் கிருஷ்ணன்தான். காட்டுயிர்களைப் பல சிறப்பான கோட்டோவியங்களிலும் அவர் சித்தரித்திருக்கிறார். இவையெல்லாம் இங்கு முதன் முதலாக நூலாக்கம் பெறுகின்றன. பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மா. கிருஷ்ணன் நாவலாசிரியர் அ. மாதவையாவின் மகன். தியடோர் பாஸ்கரன் திரைப்பட வரலாறு, கானுயிர் ஆகிய துறைகளில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இவை பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுசன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
Related products
மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
எம்.எஸ்.எம். அனஸ் (M. S. M. Anas)
மந்தை மாந்தர்கள்
லதா (Latha)
அணிலாடும் முன்றில்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
நெக்சஸ்
யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)
கிராமம் நகரம் மாநகரம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
பாலகாண்டம்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
மருதன் (Marudhan)
கல்வெட்டுக்கள்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரைக்கதை எழுதுவது எப்படி?
சுஜாதா (Sujatha)
துப்பட்டா போடுங்க தோழி
கீதா இளங்கோவன் (Geeta Ilangovan)
