உன்னைத் தாண்டி வருவாயா?
Rs. 1,188.00
வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை ரசித்து வாழ்கின்றனா். மகிழ்ச்சியும் ஊக்கமும் உள்ள மனதே பல விஷயங்களை ஆக்கப்பூா்வமாக சாதிக்கவும் செய்கிறது. அவ்வித மனமே பல உடல் மனநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது. இந்நூல் உங்கள் மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுபட உதவி செய்கிறது.
Related products
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
க.சரவணன் (Ka.Saravanan)
தமிழர் பூமி
தீபச்செல்வன் (Theepachelvan)
ஈழம்: வந்தவர்களும் வென்றவர்களும்
ஜோதி கணேசன் (Yothi Ganesan)
உலகை மாற்றிய தோழிகள்
சஹானா (Sahana)
கண்பேசும் வார்த்தைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திருப்பு முனைகள்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam)
நினைவோ ஒரு பறவை
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு
வசீலி சுகம்லீன்ஸ்கி (Vasily Sukhomlinsky)
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்த்ரா (Vasudhendra)
மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
எம்.எஸ்.எம். அனஸ் (M. S. M. Anas)
