நரம்பு அறுந்த யாழ்
Rs. 1,056.00
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த அரசன் ஒருவன், யாழ் மீட்டுவதில் வல்லமைமிக்க தொண்டை நாட்டு பாணன் ஒருவனுக்கு, மணற்றி என்ற பகுதியைப் பரிசாகத் தந்தான். அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் என்றாகியது என்றொரு கதையும் உண்டு. இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளின் தலைநகரமாகவும் இருந்தது யாழ்ப்பாணம். வரலாற்றுக் கால இலங்கை, யாழ்ப்பாணத்தின் பழம்பெருமை, அங்கு நிகழ்ந்த இனக் கலவரங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் 2003-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இலங்கையின் வரலாறு பற்றியும் தமிழருக்கும் சிங்களருக்கும் இடையே ஆதியிலிருந்து நடந்துவரும் மோதல்கள் பற்றியும் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டார்கள், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போர், சமாதானம் ஆகியன பற்றியும் பதிவு செய்திருக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஈழத் தமிழர்களின் இன்னல் வாழ்வைப் பதிவு செய்துள்ள ஆவணம், இந்த நூல்!
Related products
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
சிலோன்
பிரசாந்த் வே (Prasanth Ve)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
நீ கொன்ற எதிரி நான் தான் தோழா
தியா காண்டீபன் (Thiya Kandeepan)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
1990: லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்
ஷோபா சக்தி (Shoba Sakthi)
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி (Thamizhini)
Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon
எஸ். ஓ. கனகரத்தினம் (S. O. Canagaratnam)
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1348)
இ. மயூரநாதன் (R. Mayooranathan)
யாழ்ப்பாணப் பொது நூலகம்
என். செல்வராஜா (N. Selvarajah)
இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
இலங்கை வரலாறும் பண்பாடும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
யாழ்ப்பாண வைபவ மாலை
குல. சபாநாதன் (Kula. Sabanathan)
நஞ்சுண்ட காடு
குணா கவியழகன் (Guna Kaviyazhagan)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
