ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
Rs. 3,300.00
Only 2 left in stock
ஆதியோர்கள் அறிவரும் மீண்டும் ஒன்றாக அவதரித்திருக்கிறார்கள். அவதார்கள் அறுவருக்கும் ஐம்பூத வல்லணை மற்றும் நான்மறைகளை கற்பிக்க. பொன்னகரமான குமேருவில், பகவான் ப்ரசுராமர் காத்துக் கொண்டிருக்கிறார். விந்தைக் கூடமான ஆழியில் கல்வி கற்க போகும் அவதார்கள் அறுவரும் சந்திக்கப் போகும் சாகசங்கள் என்ன? அவர்கள் கண்டுபிடிக்கப் போகும் மாமங்களும் இரகசியங்களும் என்ன?
