மாசி வீதியின் கல் சந்துகள்
Rs. 2,112.00
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.
Related products
மின்மினி
க்ரிஷ் பாலா (Krish Bala)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
ஒடிஸி
ஹோமர் (Homer)
இரண்டு கிழவர்கள்
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
பலவீனமான இதயம்
க்ரிஷ் பாலா (Krish Bala)
மௌனத்தின் மத்தாப்பு
ரசூல் முகைதீன் அப்பாஸ் (Rasool muhaideen Abbas)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
வெண்மதி சாரல்கள்
க.சரண் பாபு (K.Saran Babu)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
