அன்பினி கவிதைகள்
Rs. 2,310.00
அன்பினி கவிதைத் தொகுப்பின் 4 புத்தகங்களின் விவரங்கள்:
புத்தகம் 1 – செப்டம்பர்: அன்பின் காலம்.
புத்தகம் 2 – அக்டோபர்: கொஞ்சம் மழை, கொஞ்சம் தேநீர், நிறைய கவிதைகள்.
புத்தகம் 3 – நவம்பர்: நினைவுகளால் நிறைந்த காலம்.
புத்தகம் 4 – டிசம்பர்: இறுதியாய் மிஞ்சிய தனிமை காலம்.
எப்போதெல்லாம் மழை வந்து போகிறதோ அப்போதெல்லாம் ஒரு மழைக்காலத்தின் நினைவுகள் நம்மை தொற்றிக்கொள்ளும். எப்போதோ விரல்களில் படிந்து கிடந்த ஒரு துளி நம்மை மழையின் தடத்திற்கு கூட்டிச்செல்லும்.அந்த ஈரத்திற்கு உலர்வே இல்லை அது ஒரு நியாபகம். அப்படித்தான் அன்பினியின் கவிதைகளும் நம்மை எப்போதும் அந்த ஒரு மழைக்காலத்திற்கு கூட்டிச்செல்லும். ஒரு சின்னஞ்சிறிய இலையை தன் வாயில் பற்றி நம்மை சுற்றி பறந்து கொண்டிருக்கும் பறவை அது.
அன்பினியின் கவிதைகள் எப்போதும் அன்பில் திளைத்திருக்க நிறைய அன்புகளுடன்…
– கவிஞன் மொழி
Related products
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
ஜாமி (Jaamee)
வெண்மதி சாரல்கள்
க.சரண் பாபு (K.Saran Babu)
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கோயில் யானையின் சிறுவன்
சீனு ராமசாமி (Seenu Ramasamy)
மௌனத்தின் மத்தாப்பு
ரசூல் முகைதீன் அப்பாஸ் (Rasool muhaideen Abbas)
கரிகால தேசத்துக் காதலி
பிரபா அன்பு (Pirapa Anpu)
ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
மாணிக் (Manick)




