கோயில் யானையின் சிறுவன்
Rs. 2,640.00
“வாய்ப்பாட்டிலும், தந்தி மற்றும் காற்று வாத்தியங்களிலும் ஸ்வரங்களைத் தொடுவதற்கு தீவிர பயிற்சி தாண்டி மனோதர்மம் வேண்டும். அப்போதுதான் அந்த ஸ்வரங்கள் பிடிபடும். அவற்றைப் பார்க்க முடியாது. கோடிட்டுக் காட்டவும் இயலாது. படைப்பதிலும், பெறுவதிலும் அவற்றை உணரத்தான் முடியும். நல்ல கவிதையிலும் அப்படித்தான் தொட்டுக் காட்ட முடியா, உணர மட்டுமே முடிகிற ஸ்வரங்கள் உண்டு. கல்லில் வேண்டாதவற்றை நீக்கி சிற்பம் வடிக்கிற சிற்பியும், கவிஞனும் ஒரே ஜாதி. இந்தத் தொகுப்பில் சீனு ராமசாமி என்னும் கவிஞன் இசைக்கின்ற பல ஸ்வரங்களை உணர முடிகிறது.”
– சுகா
Related products
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
கார்கால அணங்கு
ரேவந்தி ஆழிசை (Revanthi Aazhisai)
பலவீனமான இதயம்
க்ரிஷ் பாலா (Krish Bala)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
வா
கி.ஆனந்த் (K.Ananth)
