திருக்குறள் கலைஞர் உரை
Rs. 660.00
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள், அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்.
Related products
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ஆ.சதாசிவம் (A.Sathasivam)
கலிங்கத்துப்பரணி
புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
மணிமேகலை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
வான் கேட்கிறது
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
நூலக மனிதர்கள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
அதிவீரராம பாண்டியரின் நறுந்தொகை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
மணிமேகலை: நாவல் வடிவில்
என்.சொக்கன் (N.Chokkan)
