ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
Rs. 3,500.00
ஈழத்துப் பூதன்தேவனார் காலம் தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்கள்.
Related products
கலிங்கத்துப்பரணி
புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
மணிமேகலை: நாவல் வடிவில்
என்.சொக்கன் (N.Chokkan)
மணிமேகலை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
அதிவீரராம பாண்டியரின் நறுந்தொகை
முகிலை இராஜபாண்டியன் (Muhilai Rajapandiyan)
வான் கேட்கிறது
எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
திருக்குறள் கலைஞர் உரை
கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi)
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
யுகங்கள் தாண்டும் சிறகுகள்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நிலா கவிதைகள்
நிலா (Nila)
