அம்மா வந்தாள்
Rs. 1,518.00
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
Related products
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
குழந்தைகளின் ரட்சகன்
ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Salinger)
ஆகோள்
கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கரைந்த நிழல்கள்
அசோகமித்திரன் (Ashokamitran)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
ஒற்றன்
அசோகமித்திரன் (Ashokamitran)
