மௌனத்தின் மத்தாப்பு
Rs. 1,056.00
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன். கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, இலக்கிய கூடல், புத்தக அறிமுகம் போன்ற பல படைப்புகளின் வழியாக என் பயணம் தொடர்ந்தது.”காலாவதியான கவிதைகள்” என் முதல் கவிதைத் தொகுப்பாகும். அதனைத் தொடர்ந்து “மண் தொடாத வேர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளேன்.இளம் படைப்பாளராக நான் எதிர்கொண்ட சவால்கள், எனக்கு கிடைக்காத அறிவுரைகள் அவை மற்ற யாருக்கும் கிடைக்காமல் போகக்கூடாது என்பதற்காகவே “இப்படிக்கு பேனா” என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது.
Related products
கோயில் யானையின் சிறுவன்
சீனு ராமசாமி (Seenu Ramasamy)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
மாசி வீதியின் கல் சந்துகள்
சீனு ராமசாமி (Seenu Ramasamy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
ஒடிஸி
ஹோமர் (Homer)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
ஆழி & ஆதியோர்களின் அவதார்கள்
மாணிக் (Manick)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
ஜாமி (Jaamee)
கரிகால தேசத்துக் காதலி
பிரபா அன்பு (Pirapa Anpu)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
