பால்யகால சகி
Rs. 858.00
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ – இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.
Related products
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
ஏழு தலைமுறைகள்
அலெக்ஸ் ஹேலி (Alex Haley)
அபிதா
லா.ச.ரா (La. Sa. Ra)
கபர்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கள்ளிக்காட்டு இதிகாசம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
ஆகோள்
கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
சூதாடி
தஸ்தயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
தீராத இரவு
கா.தீரன் (K.Dheeran)
குழந்தைகளின் ரட்சகன்
ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Salinger)
கரைந்த நிழல்கள்
அசோகமித்திரன் (Ashokamitran)
