ஜல தீபம்
Rs. 5,280.00
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியதுகுமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம்புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார்சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்
Related products
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
யூதாஸின் நற்செய்தி
கே.ஆர்.மீரா (K.R. Meera)
ஓநாய் குலச்சின்னம்
ஜியாங் ரோங் (Jiang Rong)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
கபர்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
ஒற்றன்
அசோகமித்திரன் (Ashokamitran)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
அபிதா
லா.ச.ரா (La. Sa. Ra)
கருவாச்சி காவியம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
