உடையார்
Rs. 19,173.00
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
Related products
தீராத இரவு
கா.தீரன் (K.Dheeran)
அபிதா
லா.ச.ரா (La. Sa. Ra)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
சூர்ப்பனகை
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கருவாச்சி காவியம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
சித்தார்த்தா
ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
ஒற்றன்
அசோகமித்திரன் (Ashokamitran)
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
ஓநாய் குலச்சின்னம்
ஜியாங் ரோங் (Jiang Rong)





