கடல்புரத்தில்
Rs. 1,122.00
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.
Related products
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
கபர்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
ஒற்றன்
அசோகமித்திரன் (Ashokamitran)
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் (Ashokamitran)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
தந்தையும் தனயர்களும்
இவான் துர்கனேவ் (Ivan Turgenev)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
அபிதா
லா.ச.ரா (La. Sa. Ra)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
