கிடை
Rs. 594.00
‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் ‘கிடை’தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டி யுள்ள நுட்பம் அலாதியானது.
– எம்.ஏ. நுஃமான்
Related products
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
கருவாச்சி காவியம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
மீராசாது
கே.ஆர்.மீரா (K.R. Meera)
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
ஆகோள்
கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
தீராத இரவு
கா.தீரன் (K.Dheeran)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
