மாதொருபாகன்
Rs. 1,650.00
இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது… இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.
– “மாதொருபாகன்” வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து
Related products
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (Devibharathi)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் (Ashokamitran)
கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
கருவாச்சி காவியம்
கவிப்பேரரசு வைரமுத்து (Kavipperarasu Vairamuththu)
பயங்கரவாதி
தீபச்செல்வன் (Theepachelvan)
மீராசாது
கே.ஆர்.மீரா (K.R. Meera)
கரைந்த நிழல்கள்
அசோகமித்திரன் (Ashokamitran)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
பூக்குழி
பெருமாள் முருகன் (Perumal Murugan)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
