மகிழ்ச்சியான மரணம்
Rs. 1,320.00
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம் என்ற நாவலின் முதல் பகுதிக்கு, ‘இயற்கை மரணம்’ என்றும், இரண்டாம் பகுதிக்கு ‘உணர்வு மரணம்’ என்றும் தலைப்புகள் கொடுத்திருக்கிறார். இயற்கை மரணத்திற்கு ஜாக்ரெஸின் மரணத்தையும், உணர்வு மரணத்திற்கு பத்ரீஸ் மெர்சோவின் மரணத்தையும் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்.
Related products
மீக்கோவும் ஐந்தாம் பொக்கிஷமும்
எலினோர் கோயர் (Eleanor Coerr)
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
ஜான் கிரே (John Grey)
அகங்காரமே உங்கள் எதிரி
ரயன் ஹாலிடே (Ryan Holiday)
ஓநாய் குலச்சின்னம்
ஜியாங் ரோங் (Jiang Rong)
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீரா (K.R. Meera)
அன்பு வழி (எ) பாரபாஸ்
பெர் லாகர்குவிஸ்ட் (Per Lagerkvist)
குறுகிய வழி
ஆந்த்ரே ழீடு (André Gide)
ஆடு ஜீவிதம்
பென்யாமின் (Benyamin)
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
அன்பின் 8 விதிகள்
ஜே ஷெட்டி (Jay Shetty)
ஆழ்மனத்தின் அற்புத சக்தி
ஜோசப் மர்ஃபி (Joseph Murphy)
உருமாற்றம்
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka)
