திருடர்களின் கைகள் மென்மையானவை
Rs. 825.00
மானுட வாழ்வின் அச்சுறுத்தும் படுபயங்கர துயரங்களை, அன்பின் மகத்துவத்தை, மானுட எதிர்பார்ப்பை மிக மோசமான அச்சுறுத்தும் கொடூரங்களை அனுபவிக்காத மனிதனால் உணரவே முடியாது. அப்படி உணர வேண்டுமானால் அதன் இருண்ட குகைகளுக்குள் செல்ல நீங்கள் இந்த சிறுகதைகளை பார்ப்பதன் வழியே சாத்தியப்படுத்தலாம. கரன் கார்க்கியின் சிறுகதைகள் அப்படியான இருண்ட குகைகளை, அன்பின் அரவணைப்பை பேசுகிறது. கரன் கார்க்கியின எழுத்துக்கள் எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது. சமூக உறவுகளின் உள்ளார்ந்த அரசியலை, மனிதகுலத்தின் தீவிர பிரச்சனைகளை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.
Related products
கடந்து போன பயணங்கள்
சி.ரா.சங்கர் (C.R.Shankar)
எழுத்துப்பிழை சிறுகதைகள்
மனோபாரதி (Manobharathi)
காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
ஐயாவின் கணக்குப் புத்தகம்
அ.முத்துலிங்கம் (A.muthulingam)
கிளிச்சிறை
தேவிலிங்கம் (Devilingam)
ஆழி
கமலதேவி (Kamaladevi)
மறக்கவே நினைக்கிறேன்
மாரி செல்வராஜ் (Mari Selvaraj)
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
செல்வசாமியன் (Selvasamiyan)
திருப்பால்
பாக்கியம் சங்கர் (Paakkiyam Sangar)
மாயாவும் மணியும்
லாவண்யா பெரியசாமி (Lavanya Periyasamy)
இங்கே நிறுத்தக் கூடாது
அ.முத்துலிங்கம் (A.muthulingam)
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
அம்பை (Ambai)
