கலை எழுத்து
Rs. 990.00
‘ஒரு சிந்தனை எளிதில் புரியும்படி, என்னமா எழுதி இருக்கிறாருப்பா’ என்ற உணர்வு வந்தபோதெல்லாம் அந்த பாடல் வரிகள் நா முத்துக்குமார் பெயரையே உச்சரித்தன. நான் முதன்முதலாய், முழுவதுமாய் படித்த புத்தகம் அவருடையதுதான். காரணம் அவர் மீது கொண்ட ஈர்ப்புதான். தொடர்ந்து இன்னும் பல கவிஞர்களுடைய கவிதைத் தொகுப்புகளைப் படிக்கப் படிக்க நான் காணும் அனைத்தையும் தொடர்ச்சியாய் வரிகளாய் எழுத ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களிலும் கண்டதை எழுதும் பாலாஜி என்னும் பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். இதுவே, என் எழுத்து பயணத்தின் தொடக்கம்.
Related products
கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ
சா.திருவாசகம் (S.Thiruvasagam)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
கரிகால தேசத்துக் காதலி
பிரபா அன்பு (Pirapa Anpu)
மௌனத்தின் மத்தாப்பு
ரசூல் முகைதீன் அப்பாஸ் (Rasool muhaideen Abbas)
மாசி வீதியின் கல் சந்துகள்
சீனு ராமசாமி (Seenu Ramasamy)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
மின்மினி
க்ரிஷ் பாலா (Krish Bala)
குமரி
வ.கீரா (Va.Keeraa)
