புத்தனாக ஆசை
Rs. 1,320.00
இலக்கியத்திற்கும் புகைப்படத்திற்கும் காலத்தை இருத்தி வைக்கும் தன்மை உள்ளது என்பதை அறிவோம்.
அப்படி கவிஞர் அகரன் மகிழனின் எழுத்துக்களும் கணங்களைக் கடந்தும் வாசகர்களின் மனதில் நீடித்து நிற்கக்கூடிய காலத்தின் சாட்சிகளாக இருக்கும்.
– கவிஞர் சரண் பாபு
எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு கொசுறாய் புன்னகையை பரிசளிப்பவர்களைப் போலவே, இங்கு எல்லா பக்கங்களிலும் உணர்வுகளின் மனவெளியை நமக்கு பரிசளித்து, தேநீரை ஏந்தியபடி புன்னகைக்கிறார் புத்தர்.
– கவிஞர் சூர்யா காந்திமதி
புத்தனாக ஆசைப்பட்டு நல்ல கவிஞன் ஆகியிருக்கிறார் அகரன் மகிழன். அவர் அவதானித்த படிமங்கள் எல்லாம் கவிதைகளாகி நம்மை புதிய கண்ணோட்டங்களை நோக்கி வழிநடத்துகின்றன.
– கவிஞர் பிரதீப் ராஜா
Related products
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ் பாலா (Krish Bala)
தூவிகளின் நிகண்டு
இனிதி (Inithi)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
சுயநலவாதியின் டைரியிலிருந்து
ப்ரான்க்ளின் AJ (Franklyn Ajay)
அன்பினி கவிதைகள்
அன்பினி (Anbini)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
தட்டாதே திறந்திருக்கிறேன்
நாடன் சூர்யா (Nadan Surya)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
தட்டான் சிறகு
ஹரன் (Haran)
முகவரியற்ற பூக்கள்
பிரதீப் ராஜா (Pradeep Raja)
க் மழை
சூர்யா காந்திமதி (Surya Gandhimathi)
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
சிணுங்கி
அகணிதன் (Aganithan)
சன்னல் அளவுதான் வானம்
பித்தன் (Piththan)
முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு
நாடன் சூர்யா (Nadan Surya)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
