மதநீராய்ப் பூத்த வனம்
Rs. 990.00
இந்தத் தொகுப்பில் காதல் கவிதைகள் அதிகமில்லை. காதல் என்கிற பெயரில் எழுதப்பட்ட கவிதைகளிலும் கூட அது தன்னை உதறுகிற மாயத்தால் வேறொரு வடிவத்தை நோக்கி நகர்ந்து விடுகிறது. ‘மதநீராய்ப் பூத்த வனம்’ என்கிற தலைப்பில் உக்கிரம் இருந்தாலும் கவிதைகளில் அந்தத் தீவிர பாவம் இல்லையென்றே உணர்கிறேன். ஏனென்றால் மதநீர் ஒழுக விரைந்து வரும் களிற்றின் பாவனைகளை அல்ல. அந்தத் தீவிரத்தையும் கடந்து மௌனத்தின் நாவுகளால் நம்மோடு பேச விழையும் வனத்தின் உறைந்த வாசத்தையே இந்தத் தொகுப்பில் காண முடியும். – மானசீகன்
Related products
பெயரற்ற யாத்ரீகன்
யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
மௌனப் பனி
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
மழைக்காலக் காதலும் குளிர்காலக் காமமும்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ஆலாபனை
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
ஒரு டீ சாப்டலாமா?
மனோபாரதி (Manobharathi)
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
தரைக்கு வராத இலைகள்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
