நீயென் நித்திய பூரணம்
Rs. 910.00
எந்த அரிதாரப் பூச்சும் இல்லாமல், வெகு இயல்பாய் மனம் திறந்து பேசும் ஒரு நண்பனின் குரலாகத்தான் புரட்சிதூயன் கவிதைகளைப் பார்க்கிறேன். காதலோ, பிரிவோ, அழுகையோ, அறமோ, வலியோ, அவன் கவிதைகள் எதை பேசினாலும் அது அந்நியப்பட்டு நின்றதில்லை. மனதோடு நெருக்கமாக இருப்பதுதான் புரட்சிதூயன் கவிதைகளின் சிறப்பே. பலநேரம் பேச எத்தனித்து வார்த்தைகள் இல்லாமல் தவித்த என் ஆழ்மன எண்ணங்களுக்கு அவன் கவிதைகள் கைகொடுத்தன என்றே சொல்லலாம். எந்த உணர்வையும் கவிதைகளின் வழியை கடத்தி வாசகனை திக்குமுக்காட வைத்து விடுகிறான் புரட்சிதூயன். இந்த கவிதை புத்தகமும் அப்படி எங்களை கவிதையோடு சேர்த்து கட்டிப்போடும் என்று நம்புகின்றேன். சுருங்கச் சொல்வதானால் புரட்சிதூயன் கவிதைகள் எழுதப்படவில்லை, நிகழ்த்தப்படுகிறது வாசகனின் மனதில்.
Related products
குழந்தைகள் நிறைந்த வீடு
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
கண்ணம்மா
மனோபாரதி (Manobharathi)
மிட்டாய்ப் பயல்
மனோபாரதி (Manobharathi)
ஆலாபனை
கவிக்கோ அப்துல் ரகுமான் (Kaviko Abdul Rahman)
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
மெஹராஜ் இஸ்மாயில் (Meheraj Ismail)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
நியூட்டனின் மூன்றாம் விதி
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ஒரு டீ சாப்டலாமா?
மனோபாரதி (Manobharathi)
