புலரியின் முத்தங்கள்
Rs. 3,498.00
மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொள்கின்றன. எந்த நேரமும் துளிர்க்கக் காத்திருக்கும் கண்ணீர் துளியின் ததும்பலிலிருந்து எக்கணமும் உருவப்பட காத்திருக்கும் கொலைவாளின் மௌனத்திலிருந்தும் ஒரு சிறிய முத்தத்தில் நீளும் பெரும் யுகத்திலிருந்தும் இக்கவிதைகள் பேசுகின்றன
Related products
நினைவில் நாடுள்ளவன்
தீபச்செல்வன் (Theepachelvan)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
அன்பின் நிமித்தங்கள்
யாத்திரி (Yathiri)
நா முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
ஒரு டீ சாப்டலாமா?
மனோபாரதி (Manobharathi)
ஆனா ஆவன்னா
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
வாதையின் கதை
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
மழையை யாரும் நனைப்பதில்லை
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
மௌனப் பனி
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
