துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
Rs. 726.00
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வாழ்த்த என்ன இருக்கிறது? சோர்ந்து போகாமல் இருக்கட்டும் அவன் சோகங்களும் கோபங்களும்.” – முன்னுரையில் கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா
Related products
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
மௌனப் பனி
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ஒரு டீ சாப்டலாமா?
மனோபாரதி (Manobharathi)
சன்னல் மீதொரு ராட்சசி
கவிஞன் மொழி (Kavingan Mozhi)
தேசவிரோத மலர்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
என்னைச் சந்திக்க கனவில் வராதே
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
வாதையின் கதை
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
பட்டாம்பூச்சி விற்பவன்
நா.முத்துக்குமார் (Na.Muthukumar)
தரைக்கு வராத இலைகள்
மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
மெஹராஜ் இஸ்மாயில் (Meheraj Ismail)
