கைப்பிடி அன்பு
Rs. 600.00
நாம் ஆரவாரங்களிடையே வாழ்வோர், மிக அபூர்வமாக சில விநாடிகள் மெளனம் நிலவக்கூடும் மற்றும்படி இரைச்சல் களிடையே எம் வாழ்வு நகர்கிறது.
‘ஓசைகளால் நிரம்பியதல்ல வாழ்க்கை
ஒலிகள்தான் வாழ்க்கை என்றால்
மெளனம் கடைசி வரையிலும்
உங்களிடம் பேசிவிட முடியாது.’
பாடுபொருளைப் பொறுத்தவரையில் சங்கரி யின் கவிதை ஒரு திருப்புமுனை எனலாம். இயற்கையை தாய்மண்ணை இறைவனை விடுதலையை பாடிய கவிதைகள் சங்கரியோடு உள்முகமாகத் திரும்புகிறது.
போருக்கு பிந்திய காலத்தில் நமது ஊர், கிராமம், மனிதர் எல்லாம் மாறியுள்ள நிலைமையைச் சங்கரி படம் பிடித்துக் காட்டுகிறார்.
‘இருட்டு என்பது வாழ்வின் உறக்கம்
வெளிச்சம் என்பது வாழ்வின் விழிப்பு’
இது சங்கரி அடையும் தெளிவு! ஞானம்.
தத்துவம் என்பது ‘மெய்யுணர்தல்’, ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பார் வள்ளுவர். தொகுதியில் தத்துவ வீச்சுக்கு பஞ்சமில்லை.
சங்கரியின் எழுத்துப் பணி தொடர்க..
— கவிஞர் சோ. பத்மநாதன்
Related products
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
மக்கு என்ற அபி
பஸ்மில் ஏ கபூர் (Fasmil A Gafoor)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது
வ. அ. இராசரத்தினம் (V.A. Rasarathinam)
கள்ளத்தோணி
என். சரவணன் (N.Saravanan)
யுகங்கள் தாண்டும் சிறகுகள்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
பண்டாரநாயக்க கொலை
என். சரவணன் (N.Saravanan)
பார்த்தீனியம்
தமிழ்நதி (Thamizhnathy)
நிலா கவிதைகள்
நிலா (Nila)
ஆர்கலி: கம்யூனிஸமும் காதலும்
சதுர்த்திகா உதயகுமார் (Shathurthiga Uthayakumar)
நடுகல்
தீபச்செல்வன் (Theepachelvan)
சயனைட்
தீபச்செல்வன் (Theepachelvan)
அணையாத கனவுகள்
பிரபா அன்பு (Pirapa Anpu)
இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஜி. ஸி. மென்டிஸ் (G. C. Mendis)
இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
சிங்களப் பண்பாட்டிலிருந்து
என். சரவணன் (N.Saravanan)
Unity in Diversity: History and Culture of Sri Lanka
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
