மடை திறக்கும் மௌனம்
Rs. 858.00
இலங்கைக் கவிஞர் சங்கரி சிவகணேசனின் ‘மடைதிறக்கும் மெளனம்’ என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, முழுக்க முழுக்கக் காதலைக் கொண்டாடுகிறது. அதனால் இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அகல்விளக்கேந்தி நமக்குள் அன்னநடை பயில்கிறது. சங்கரியின் இந்தக் கவிதைத் தொகுப்பை, காதல் தேசத்தின் தேசிய நூலாகவும் அறிவிக்கலாம்.
மகாகவிகள் எப்போது எப்படி வெளிப்படுவார்கள் என்பதற்கு எந்த இலக்கணமும் இங்கே இல்லை. பெண்களாகவும் மகாகவிகள் பிறக்கமுடியும் என்று உணர்த்தியிருக்கிறார்கள். அதுபோலதான் ஈழத்தில் யாழ்ப்பாணம் அருகில் ஒரு மகா கவிஞை பிறந்திருக்கிறார் என்று நம் காதருகே ரகசியம் சொல்கிறது இந்தத் தொகுப்பு. இது காதலர்களுக்கு மட்டுமல்ல, இதயமுள்ள எல்லோருக்குமான அன்பின் வேதம். வாழ்வை ரசனையாகக் கொண்டாடச் சொல்லும் இந்நூல் ஒரு இதய இலக்கியம்.
– ஆரூர் தமிழ்நாடன்
Related products
காதலின் கார்காலம்
சங்கரி சிவகணேசன் (Shangari Sivaganeshan)
கனிந்து உதிர்தலே காலவிதி
யாத்திரி (Yathiri)
காதலே கதிமோட்சம்
யாத்திரி (Yathiri)
முடிவில்லா பயணம்
லோகேஷ் (Lokesh)
திரியைத் தின்றழியும் தீச்சுடர்
யாத்திரி (Yathiri)
எற்றைக்கும் உற்ற
யாத்திரி (Yathiri)
மனவெளியில் காதல் பலரூபம்
யாத்திரி (Yathiri)
காத்திருங்கள் காதலிப்போம்
மதுரை இராமகிருஷ்ணன் (Madurai Ramakrishnan)
நேயத்தே நின்ற
யாத்திரி (Yathiri)
மிளிர்மன எழில்மதி
நர்சிம் (Narsim)
ஏழாம் வானத்து மழை
மானசீகன் (Maanaseegan)
பெருந்தக்க யாவுள
யாத்திரி (Yathiri)
காதல் கடிதம்
வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer)
மாலை மலரும் நோய்
இசை (Isai)
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (K.Dheeran)
கள்ளினும் இனிய
யாத்திரி (Yathiri)
ஈழப் போரின் இறுதி நாட்கள்
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
போராளியின் காதலி
வெற்றிச்செல்வி (Vetrichchelvi)
கேட்காமலே தரலாம்
நெடுந்தீவு சபேசன் (Neduntheevu Sabesan))
பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
தீபச்செல்வன் (Theepachelvan)
அம்மன் மரம்
தமிழ்நதி (Thamizhnathy)
Glimpses of an Ancient Civilization Society and Culture in Jaffna
சி.பத்மநாதன் (S.Pathmanathan)
